tag:blogger.com,1999:blog-7813943938753485004.post1617866466401300784..comments2023-05-20T13:53:24.192+05:30Comments on விட்டு விடுதலையாகி நிற்பாய்!: கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பதினொன்று)R.S.KRISHNAMURTHYhttp://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7813943938753485004.post-25583991849646419722011-10-01T07:22:21.460+05:302011-10-01T07:22:21.460+05:30ஒரு நல்ல ரசிகனின் கடமை, மற்றவர்களின் ரசனையும் மேம்...ஒரு நல்ல ரசிகனின் கடமை, மற்றவர்களின் ரசனையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். நீங்கள் எழுதியுள்ள அதே காரணத்துக்காகத்தான் நான் இந்தப் பதிவையே எழுத ஆரம்பித்தேன். எண்ணிய வண்ணம் எல்லாருக்கும் போய்ச் சேருகிறதா என்பதையும் சரியாக அனுமானிக்க முடியாத நிலையில், உங்களைப் போன்றவர்களின் உந்துதல்கள் தான் எனக்கு டானிக் - கிட்டத்தட்ட இன்னொரு நல்ல பாடலை ரசித்த மகிழ்ச்சி! தொடர்ந்த வருகைக்கும், ஆதரவுக்கும் அமுதவனுக்கு நன்றிR.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7813943938753485004.post-52414176656746354742011-09-30T21:42:06.638+05:302011-09-30T21:42:06.638+05:30சில நாட்களாகத் தங்கள் தளத்திற்கு வராமலிருந்து இன்...சில நாட்களாகத் தங்கள் தளத்திற்கு வராமலிருந்து இன்று வந்து அத்தனைப் பதிவுகளையும் படித்தேன். சிலவற்றை இசையுடன் கேட்டு அனுபவித்துப் படித்தேன். இசை என்றாலேயே இன்றைய அல்லது இதற்குச் சற்றே முந்தைய இசையமைப்பாளர்களை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு அலப்பறைக் காட்டிக்கொண்டிருக்கும்(அவர்களையும் சரியாகத் தெரியாது சும்மா பெயரைச் சொல்லிவிட்டு இவர்கள்தாம் இசை தெய்வங்கள் என்று உதார் விடவேண்டியது அவ்வளவுதான்.)பலபேருக்கு மத்தியில் நீங்கள் ராகங்களையும் இசைக்கருவிகளையும் சின்னச்சின்ன நுணுக்கங்களையும் இதுவரை மற்றவர்கள் கேள்விப்பட்டிராத தகவல்களையும் கொண்டு புதிய புதிய செய்திகளாகச் சொல்லுவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்தத் தகவல்களெல்லாம் இன்றைய இளைய தலைமுறைக்குச் சென்று சேர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். அப்போதுதான் அவர்களுடைய பிம்பக்கனவுகள் கலையும்.<br />தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7813943938753485004.post-79333172752463411122011-09-29T19:02:12.082+05:302011-09-29T19:02:12.082+05:30இன்னொன்று, திரு.ரமணி! பழைய இரண்டு பதிவுகளையும் வண்...இன்னொன்று, திரு.ரமணி! பழைய இரண்டு பதிவுகளையும் வண்ணமாற்றம் செய்ய முயற்சித்து-முடிந்துவிட்டது! நன்றி!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7813943938753485004.post-10247229891026071972011-09-29T18:50:20.702+05:302011-09-29T18:50:20.702+05:30கருத்துக்களுக்கு நன்றி, ரமணி அவர்களே! திரைஇசை ரசனை...கருத்துக்களுக்கு நன்றி, ரமணி அவர்களே! திரைஇசை ரசனை என்பது (இப்போது போல) ‘ஒன் டைம் எஞ்சாய்மெண்ட்’ அல்ல, அது, மாடு அசை போடுவது போல, நினைக்கும் போதெல்லாம் இனிப்பது என்பதைப் பகிர்ந்துகொள்வதே என் நோக்கம். தங்களின் ஆதரவு அதை மெய்யாக்குகிறது! குறைகளையும் தொடர்ந்து குறிப்பிடுங்கள். மீண்டும் நன்றி!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7813943938753485004.post-2103603347914986082011-09-29T18:38:28.503+05:302011-09-29T18:38:28.503+05:30எழுத்தின் வண்ணம் மாற்றியமைக்கு மிக்க நன்றி
இப்போது...எழுத்தின் வண்ணம் மாற்றியமைக்கு மிக்க நன்றி<br />இப்போது எளிதாகப் படிக்க முடிகிறது<br />தங்கள் அழகான அற்புதமா விளக்கத்தை படித்துவிட்டு<br />பாடல்களைக் கேட்க புதிய அனுபவமாக உள்ளது<br />எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை<br />தொடர்ந்து வருகிறோம்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com