tag:blogger.com,1999:blog-7813943938753485004.post7159802461983631180..comments2023-05-20T13:53:24.192+05:30Comments on விட்டு விடுதலையாகி நிற்பாய்!: புதுப் புலம்பல் ஒன்று!R.S.KRISHNAMURTHYhttp://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7813943938753485004.post-2366797732117120472011-05-04T12:05:27.043+05:302011-05-04T12:05:27.043+05:30எதையும் எழுதி முடித்தபின்னர் அதை பெட்டிக்கு அடியில...எதையும் எழுதி முடித்தபின்னர் அதை பெட்டிக்கு அடியில் போட்டுவிடு. ஆறு மாதங்கள் கழித்து எடுத்துப்பார்.உனக்கே பிடித்திருந்தால் மட்டும் பத்திரிகைகளுக்கு அனுப்பி வை' - என்ற இந்த அட்வைஸ் தேவனால் அல்ல, கல்கி அவர்களால் கொடுக்கப்பட்டது. உங்களுக்கு கல்கியைப் பிடித்த அதே அளவுக்கு தேவனையும் பிடிக்கும் என்பதால் மாற்றி நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. இரண்டு பேரில் யார் சொல்லியிருந்தாலும் மிகவும் நுணுக்கமான பார்வை அது. இரண்டாவது, கல்கி அளவுக்கு தேவன் 'சொன்னது' எதுவும் புழக்கத்தில் இல்லை.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7813943938753485004.post-13219947153440758792011-02-23T19:50:34.969+05:302011-02-23T19:50:34.969+05:30என்ன செய்வோம்? வழக்கம் போல ஐயாவோ அம்மாவோ யாரோ ஒருவ...என்ன செய்வோம்? வழக்கம் போல ஐயாவோ அம்மாவோ யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்து, நாள் தோறும் விழா நடத்தி, இலவசங்களைக் கூசாமல் பெற்று, வாழ்வின் உன்னததைக் கொண்டாடுவோம், வாருங்கள்!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7813943938753485004.post-17688849226433804462011-02-21T20:24:24.920+05:302011-02-21T20:24:24.920+05:30வாங்கய்யா!புலம்ப வேண்டிய செய்திதான்!என்ன செய்யப் ப...வாங்கய்யா!புலம்ப வேண்டிய செய்திதான்!என்ன செய்யப் போகிறோம்?<br /> அப்படியே நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் வந்து விட்டுப் போறது!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com