tag:blogger.com,1999:blog-7813943938753485004.post8997482065525653433..comments2023-05-20T13:53:24.192+05:30Comments on விட்டு விடுதலையாகி நிற்பாய்!: தேவியர் இருவர்!R.S.KRISHNAMURTHYhttp://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7813943938753485004.post-79798655417706571882011-12-14T08:26:35.359+05:302011-12-14T08:26:35.359+05:30வருகைக்கும், கருத்துக்கும், திருத்ததிற்கும் நன்றி,...வருகைக்கும், கருத்துக்கும், திருத்ததிற்கும் நன்றி,அமுதவன். திரை இசை இத்தனை வருடங்களில் அடைந்த சீரழிவை,மிக விரைவிலேயே பல ஸூப்பர் ஸிங்கர் ஷோக்கள் அடைந்துவிட்டதால் அவற்றைப் பார்ப்பதையே தவிர்த்துவருகிறேன், நான். நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் சரி. நல்ல, சவாலான பாடல்களைத் தேடுவாரில்லை என்பது கசப்பான உண்மை!R.S.KRISHNAMURTHYhttps://www.blogger.com/profile/15948178315946444653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7813943938753485004.post-11531721745753093592011-12-13T20:38:37.045+05:302011-12-13T20:38:37.045+05:30அருமையானதொரு பாடலை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள் ஆர...அருமையானதொரு பாடலை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள் ஆர்எஸ்கே. தொலைக்காட்சி பாடல் போட்டிகளில் சுசீலாவின் இந்த அற்புதமான பாடலை ஏன் யாரும் பாடுவதில்லை என்பது எனக்கு நீண்டநாட்களாக விளங்காத புதிர். பாடல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கும் சரி; அவர்களை ஈடுபடுத்துபவர்களுக்கும் சரி சரியான புரிதலும் சரியான தேடுதலும் இல்லை என்பதுதான் உண்மை.<br />அப்புறம் இன்னொரு விஷயம்- இருகோடுகள் படத்தில் வரும் புன்னகை மன்னன் பாடல் கண்ணதாசன் எழுதியது என்பதாகப் பொருள்வரும்படி எழுதியிருக்கிறீர்கள். அந்தப் பாடல் வாலி எழுதியது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.com