Saturday, February 20, 2010

திருச்சி, தஞ்சை, திருவையாறு-ஒரு படக்கண்ணோட்டம்!

சமீபத்தில் திருவையாற்றில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றிய எனது குறிப்பைப் படித்திருப்பீர்கள். அதே சுற்றுலாவில் நான் எடுத்த படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு. தஞ்சையில் கருவறை தவிர மற்ற எந்த இடத்திலும் படம் எடுத்ததைத் தடை செய்ய யாரும் முன்வரவில்லை என்பது ஆறுதலளிக்கும் அனுபவம். இத்தனைக்கும் காவலர்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இனி, படங்களும், நீங்களும்.....




நன்றி!

No comments:

Post a Comment