Thursday, February 26, 2009

ஊமைக் கோபம்!

வயசானாலே ஏகப்பட்ட வியாதிகள் (உடம்பில்) வருவது ஸஹஜம். அதில் மனதுக்குள்ளே பரவும் வியாதிகளில் முக்கியமான ஒன்று ஊமைக் கோபம்! இது எந்த வயதிலும் வரும் என்றாலும் ரிடயர் ஆன பின்னர் இது எல்லாரையும் முழுமையாக ஆக்ரமித்துவிடும். எதைப் பார்த்தாலும் கோபம் வரும் - ஆனா வராது! ஏன்னா உங்கள் கோபத்தை உங்கள் குசுகூட மதிக்காது என்று என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்!

No comments:

Post a Comment