Wednesday, December 21, 2011

நீர்த்துளியும் புகைப்படமும் - 1!

புகைப்படம் எடுப்பதிலே பல வகைகளுண்டு. காட்டுக்குள் சென்று வாரக்கணக்கில் காத்திருந்து படம், போர்க் களங்களில் எடுக்கும் படம், செய்திகளுக்காக எடுக்கும் படம், திரைத்துறையினருக்கான பலவகைப் படங்கள், ஆவணப்படங்கள் என்று ஏகப்பட்ட சமாசாரங்கள் இருந்தாலும், என்னைப் போல எல்லாவற்றிலும் கரைகண்ட புகைப்படக் காரர்கள் தான் அதிகம்!

இந்த வகைகளில், மாக்ரோ (Macro) எனும் வகைப் படங்களை (பெயர் தெரியாவிட்டாலும்) நிச்சயமாக ரசித்திருப்பீர்கள். மாக்ரோவில் படம் எடுக்கப் படும் பொருளுக்கும் காமிராவுக்கும் இடைவெளி சில அங்குலங்களே இருக்கும். இன்று, இங்கே, பால் க்வின் என்பவர் எடுத்த நீர்த்துளிகளின் அண்மைப் புகைப்படங்களில் சிலவற்றை உங்களுக்காகத் தொகுத்து இரண்டு பகுதிகளாகக் கொடுத்திருக்கிறேன்.

இவை பொக்கிஷம் எனும் வலைத்தளத்திலிருந்து நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.











2 comments:

  1. இரண்டு பதிவுகளையும் பார்த்தேன்
    நவ ரத்தினக்கள் ஜொலிப்பதைப் போலிருக்கிறது
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. திரு.ரமணி அவர்களுக்கு வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete