Saturday, April 25, 2009

என்ன வலையோ?

ஒரு ஆதங்கம்,(வசன)கவிதை(?)யில்:

அகண்டு பரந்த வலையில்
என்னதான் செய்ய முடியாது என்றார்
நம்ப்ப்ப்பி வாங்கி, என்னன்னெமோ செய்து
பார்த்தும், அயல் நாட்டிலிருந்து வலை வழியே
எனைப் பார்த்துச் சிரிக்கும் என் செல்லப் பேத்தியைத்
தூக்கி அவள் அழ, அழ கசக்க
முடியவில்லையே!

No comments:

Post a Comment