Sunday, April 26, 2009

இருக்கட்டுமே!

இன்று வந்துள்ள ஓர் செய்தி:

அகண்ட வலையில், சுமாராக 33 மில்லியன் (மூன்று கோடியே முப்பது லட்சம்!) வலைப் பூக்கள் பதிக்கப்படுகின்றனவாம். இவற்றில் பெரும்பான்மையானவற்றிற்கு ஒரே ஒரு வாசகர் மட்டுமே இருக்கிறாராம் - அதாவது அதை எழுதியவர் மட்டுமே படிக்கிறாராம்!
இருக்கட்டுமே. நான் எழுதுவது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே. அவற்றை மற்றவர்கள் படிப்பதும் படிக்காததும் அவரவர் இஷ்டம் - அவரவர் அதிர்ஷ்டம்! நம் கடன் பணி செய்து கிடப்பதே என்று வலையைத் தீந்தமிழால் நிரப்புவோம் வாருங்கள், நண்பர்களே!

No comments:

Post a Comment