Sunday, January 22, 2012

மின்சாரக் கண்ணன்!

நம்மில் எவ்வளவு பேரால் மின் அழுத்தத்தைத் (ஷாக்) தாங்க முடியும்? தற்செயலாக ஏற்படுவதையே பொறுக்க முடிவதில்லை, அல்லவா? இதோ, இங்கே நமது அண்டை நாடான (மன்னிக்க!) மாநிலமான கேரளாவில் ஒரு அன்பர் இருக்கிறார். ராஜ் மோகன் நாயர் என்ற பெயர் கொண்டவர். மின் சக்தியைத் தாங்கும் சக்தி இவருக்கு எப்படிக் கிடைத்தது என்று தெரியவில்லை. இவரைப் பற்றிக் கேள்வியுற்ற அமெரிக்கத் தொலைக்காட்சியான ‘ஹிஸ்டரி சானல்’ (History Channel), இவரைத் தகுந்த முறையில் பரிசோதித்து, அதை ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பினார்கள். அதைத்தான் இன்று நீங்கள் பார்த்து வியக்கப் போகிறீர்கள்.


No comments:

Post a Comment