Sunday, January 8, 2012

அல்லூரில் திரு ஆதிரை!

நண்பர்களே! இன்று (8.1.12) திருவாதிரை என்றழைக்கப் படும் (சிதம்பரம்) நடராஜரின் ’ஆர்த்ரா தரிசனம்’ நடைபெறும் நன்னாள். இன்று காலையில் திருச்சிக்கு அருகிலுள்ள அல்லூரில் நடைபெற்ற விழாவின்போது நான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து, ஐயனின் அருள் பெறுவீர்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Posted by Picasa

2 comments:

  1. அபிஸேக ஆராதனைகள்
    நேரடியாக பார்ப்பதைப் போன்ற பிரமையை
    ஏற்படுத்திப்போகிறது
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றி, திரு.ரமணி அவர்களே!

    ReplyDelete